தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியது

Advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் காய், கனி மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி இன்று மாலை துவங்குகிறது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்கின்றனர்.

கண்காட்சி இன்று (9ம் தேதி) முதல் 11ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், 10, 11ம் தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. இக்கண்காட்சியில் 40 ஆயிரம் வகையான மலர், காய், கனிகள் வைக்கப்படவுள்ளது. மேலும், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் அரங்குகள், வேளாண் தொழில்நுட்ப கருத்தரங்குகள், தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்கள், உற்பத்தியாளர்களின் விற்பனை அரங்குகள், சிறுவர் உல்லாச ரயில், இசை நடன நீருற்று போன்றவை இடம் பெற்றுள்ளது அங்கு வரும் பொதுமக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

மூலிகை தாவரங்கள் அரங்கு மலர், காய்கறி மற்றும் கனி கண்காட்சியில், புதுச்சேரி மூலிகை தாவர வாரியம் சார்பாக கண்காட்சி அரங்கு அமைந்துள்ளது. இந்த அரங்கில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பயிரிடக்கூடிய மூலிகைகள், அதன் பயன்பாடுகள் மற்றும் அவற்றை சந்தைப்படுத்துதல் போன்ற விவரங்கள் வழங்கப்படுகிறது. குறுகிய காலத்தில், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய அஸ்வகந்தா (அமுக்கிரா) மூலிகை சாகுபடி குறித்த தகவல்கள் மற்றும் விளக்க கையேடுகள் வழங்கப்படுகிறது.

Advertisement

Related News