தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புச்சிபாபு கிரிக்கெட் இன்று முதல் அரையிறுதி

சென்னை: அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. லீக் சுற்று 3 நாட்கள் ஆட்டங்களாக நடந்த நிலையில் அரையிறுதி, இறுதிப் போட்டிகள், 4 நாட்கள் ஆட்டங்களாக நடைபெறும். முதல் அரையிறுதியில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க(டிஎன்சி) அணியான டிஎன்சிஏ தலைவர் 11 அணியும், பி பிரிவில் முதலிடம் பிடித்த ஜம்மு காஷ்மீர் அணியும் மோத உள்ளன. 2வது அரையிறுதியில் சி பிரிவில் முதலிடம் பிடித்த அரியானா அணியும், டி பிரிவில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணியும் களம் காண உள்ளன. இறுதி ஆட்டம் செப்.6 முதல் செப்.9ம் தேதி வரை நடைபெறும். டிஎன்சிஏ சார்பில் களம் கண்ட மற்றொரு அணியான டிஎன்சிஏ 11 அணி சி பிரிவில் 3வது இடம் பிடித்ததால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

Advertisement

Advertisement