தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை அருகே பரபரப்பு: இடுகாடுக்கு பாதை கேட்டு பொதுமக்கள் திடீர் மறியல்

 

Advertisement

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மொறப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய அபிராமிபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடுகாட்டுக்கு பொது வழி கிடையாது என்று தெரிகிறது. இதன்காரணமாக பல ஆண்டுகளாக தனி நபர் இடத்தை பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது அந்த பாதையை வீட்டுமனைகளாக பிரித்துவிட்டதால் இடுகாட்டுக்கு பொது பாதை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ஆதிலட்சுமி என்பவரின் உடலை எடுத்துச்செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். இதையடுத்து அபிராமபுரம் கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் மதுராந்தகம், எல்.எண்டத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீசார் வந்து சமாதானப்படுத்தினர். இதன்பிறகு மறியல் கைவிடப்பட்டது.

Advertisement

Related News