தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் போலி செய்திகளை தடுக்க விதிகளை திருத்த வேண்டும்: நாடாளுமன்ற குழு பரிந்துரை

புதுடெல்லி: நாட்டிலுள்ள செய்தி தொலைக்காட்சிகள், பல்வேறு அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் போலியான செய்திகள் பரவுவதை தடுக்க பாஜ நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே துபே தலைமையில் நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டது.

Advertisement

அந்த குழு அளித்துள்ள அறிக்கையில், பரிந்துரை அறிக்கையில், “போலி செய்திகள் பொது ஒழுங்கு மற்றும் ஜனநாயக செயல்முறைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல். இந்த பிரச்னையை சமாளிக்க தண்டனை விதிகளை திருத்துதல், அபராதங்களை அதிகரிப்பது மற்றும் பொறுப்புணர்வை நிர்ணயிப்பது உள்ளிட்டவை அவசியம். மேலும், போலி செய்திகள் தொடர்பான சவால்களை சமாளிக்க அரசு, தனியாரை உள்ளடக்கிய உண்மை சரி பார்ப்பு குழுவின் கூட்டு முயற்சி அவசியம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement