தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லி பொதுத்துறை நிறுவனங்களை மூடுகிறது ஒன்றிய அரசு..? பொள்ளாச்சி திமுக எம்.பி. ஈஸ்வரசாமி குற்றச்சாட்டு

டெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு நிறுவனங்களை ஒவ்வொன்றாக மூடுகிறது. இதனால் எண்ணற்றோர் அரசு வேலைகளை இழப்பதுடன் தனியார்மயத்தால் விலைவாசி உயர்வும் கட்டுக்குள் இல்லாமல் இருக்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவதை குறிப்பிட்டு முந்தைய நிதியாண்டுகளுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டில் நஷ்டத்தில் இயங்குவதாக காட்டி பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு மூடுகிறது என திமுக மக்களவை உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நிலையை மேம்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை விலக்குவது குறித்து அரசு விரிவான பதில் அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். மட்டுமின்றி பொதுத்துறை நிறூவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் கேட்டுள்ளார்.

Related News