தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிமுறைகள்.. விரைவில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்: ஐகோர்ட் கிளை!

மதுரை: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கும் முன் வழிமுறைகளை வகுக்கக் கோரிய மனு மீதான விசாரணையில், அனைத்து மனுக்களையும் 2 நீதிபதிகள் அமர்வில் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி விரைவில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்படும். 2 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்ட பின், அனைத்து மனுக்களும் ஒன்றாக விசாரிக்கப்படும் என தெரிவித்த ஐகோர்ட் கிளை, அனைத்து மனுக்களையும் முதன்மை அமர்வுக்கு மாற்றி விசாரணையை ஒத்திவைத்தது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருக்குமரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

Advertisement