தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரைகுறை ஆடைகளுடன் ‘ப(ம)ப்’பில் விடிய விடிய ஆபாச நடனம் ஐதராபாத்தில் 75 இளம்பெண்கள் சிக்கினர்

Advertisement

திருமலை: ஐதராபாத்தில் உள்ள பப்பில் போதையில் அரைகுறை ஆடைகளுடன் விடிய விடிய ஆபாச நடனம் நடந்தது. இதில் பங்கேற்ற 75 இளம்பெண்கள், 32 இளைஞர்கள் பிடிபட்டனர். தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியார் பப் செயல்பட்டு வருகிறது. இங்கு சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெறுவதாகவும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வெளி மாநிலங்களில் இருந்து இளம்பெண்களை வரவழைத்து தினமும் விடிய விடிய மதுபோதையில் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நள்ளிரவில் அந்த பப்பில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு குடிபோதையில் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனமாடிக் கொண்டிருந்த 75 இளம்பெண்கள், 32 இளைஞர்கள் உள்பட 167 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பப்பில் எந்த வகை போதைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது, இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிடிபட்ட இளம்பெண்களின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் அளித்து வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் அறிவுரை கூறி பெண்களை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Advertisement