தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனுமதியின்றி போராட்டம் நடத்திய அன்புமணி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவுசெய்த போலீசார் அடுத்த வாரம் ஆஜராக சம்மன்

நெல்லை: நெல்லை மாவட்டம் சிந்து பூந்துறையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குபதிவு செய்துள்ள போலீசார் அடுத்த வாரம் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.

Advertisement

தாமிரபரணி ஆற்றின் மாசுபாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த உரிமையை மீட்க தலைமுறையை காக்க என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ள அன்புமணி ராமதாஸ் நெல்லை சென்றிருந்தார்.

அங்கு கூடியிருந்த கட்சியினரும் பொதுமக்களும் தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும் என முழக்கம் எழுப்பியதைத் தொடர்ந்து, திடீரென அன்புமணி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அப்போது நதியில் கலக்கும் கழிவுநீர் மற்றும் அதன் தாக்கங்களை நேரடியாக ஆய்வு செய்தார். அங்கு கூடியிருந்த கட்சியினரும் பொதுமக்களும் தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும் என முழக்கம் எழுப்பியதைத் தொடர்ந்து, திடீரென அன்புமணி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.

இதனை தொடர்ந்து அன்புமணி உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக நெல்லை ஜங்ஷன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராக அன்புமணிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

Related News