தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடிமை சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் எஸ்ஐஆரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி குடிமை சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் எஸ்ஐஆர்-யை கண்டித்து நேற்று அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

Advertisement

சிறப்பு அழைப்பாளராக எதிர்கட்சி தலைவர் சிவா கலந்து கொண்டு கடண்டன உரையாற்றினார். அப்போது தேர்தல் துறையால் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் பணிகள் மூலம் பொதுமக்களின் குடியுரிமை பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், ஒரு வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயரை நீக்குவது அவரை இந்த நாட்டின் குடிமகன் இல்லை என்று அறிவிப்பதற்கு சமம். தற்போது வீடு வீடாக வரும் அதிகாரிகள், ஏழை எளிய மக்களிடம் இல்லாத ஆவணங்களை கேட்டு மிரட்டுவதும், ஆவணம் இல்லாவிட்டால் பெயரை நீக்குவோம் என சொல்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே எஸ்ஐஆர் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இறுதியாக பஷீர் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

Advertisement