யுபிஎஸ்சி வினாத்தாளை எரித்து போராட்டம்
Advertisement
இந்நிலையில் திருப்பூரில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு முன்பாக நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு தபெதிக மாவட்ட தலைவர் சன்.முத்துக்குமார் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து யுபிஎஸ்சி வினாத்தாளை தீயிட்டு எரித்தனர். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Advertisement