தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத் நட்சத்திர ஓட்டலில் விபசாரம்; தாய்லாந்து அழகிகள் 13 பேர் மீட்பு: வாடிக்கையாளரிடம் ரூ.5000 வசூல்

சூரத்: சூரத் நட்சத்திர ஓட்டலில் இயங்கி வந்த மிகப்பெரிய விபசார கும்பலை காவல்துறையினர் கைது செய்து, 13 தாய்லாந்து அழகிகளை மீட்டனர். குஜராத் மாநிலம், சூரத் நகரில் உள்ள ஜஹாங்கீர்புரா பகுதியில் உள்ள பார்க் பெவிலியன் என்ற நட்சத்திர ஓட்டலில் மிகப்பெரிய விபசார கும்பல் ஒன்று இயங்கி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisement

இந்த தகவலின் பேரில், காவல்துறையினர் அந்த ஓட்டலில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 13 அழகிகளை மீட்டனர். மேலும், இந்த கும்பலைச் சேர்ந்த ஓட்டல் மேலாளர் உள்ளிட்ட 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபசார கும்பலின் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Related News