சொத்து வரியை கட்டாததால் பேரூராட்சி தலைவர் பதவி பறிப்பு
தென்காசி: சொத்து வரியை கட்டாததால் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதாவின் பதவி பறிக்கப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சிக்கு சொத்து வரி கட்டாததால் தலைவர், கவுன்சிலர் பதவியை சுதா இழந்ததாக செயல் அலுவலர் வெங்கட கோபு(பொறுப்பு) அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement