தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொத்து வரியை கட்டாததால் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதாவின் பதவி பறிப்பு..!!

தென்காசி: சொத்து வரியை கட்டாததால் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக இருப்பவர் சுதா இவர் பேரூராட்சியின் 7வது வார்டு கவுன்சிலராகவும் உள்ள நிலையில் தனக்கு சொந்தமான கட்டடங்களுக்கு சொத்துவரியை உரியகாலத்தில் செலுத்தவில்லை என பல ஆண்டுகளாகவே அப்பகுதியின் பேரூராட்சி உறுப்பினர்கள் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தது வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 10ம் தேதி இவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என செயல் அலுவலரிடம் 12 உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

Advertisement

அப்போது சுதா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தன்னை தகுதி நீக்கம் செய்வதற்கான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார். அப்போதைய நேரத்தில் செயலாளர் பதிவு காலியாக இருந்ததால் வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என பேரூராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 10ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வில்லை இதனால் அவரது பதவி அன்றைய தினம் தப்பியது. இந்நிலையில் பேரூராட்சி தலைவர் சொத்துவரி செலுத்தாத காரணத்தால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பல பேரூராட்சி உறுப்பினர்கள் அவரை தொடர்ந்து பேரூராட்சி தலைவருக்கு அழுத்தம் கொடுத்தனர். அதன் காரணமாக அவர் தற்போது அவரது பதவி பறிக்கப்படுவதாக செயல் அலுவலர் வேங்கட கோபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Advertisement