தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புரோ கபடி தொடர் தபாங் டெல்லி சாம்பியன்

புதுடெல்லி: புரோ கபடி லீக் போட்டிகள், கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி துவங்கின. இதில், 12 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றுகள் முடிவில் புள்ளிப் பட்டியலில் 2ம் இடம் பிடித்த தபாங் டெல்லி அணி, முதலாவது தகுதி சுற்றில் புனேரி பல்தானை வீழ்த்தி 3வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல், லீக் சுற்றில் முதலிடம் பிடித்த புனேரி பல்தான் அணி, 2வது தகுதிச் சுற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. இந்நிலையில், தபாங் டெல்லி - புனேரி பல்தான் அணிகள் இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது.

Advertisement

போட்டியின் துவக்கத்தில் தபாங் டெல்லியின் ஆதிக்கம் இருந்ததால், முதல் பாதி ஆட்ட முடிவில் அந்த அணி 20-14 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தது. 2வது பாதி ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி கடுமையாக முயற்சித்தபோதும், தபாங் டெல்லி அணி, 31-28 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடியது. சாம்பியன் பட்டம் வென்ற தபாங் டெல்லி அணிக்கு ரூ 3 கோடியும், தோல்வியை தழுவி 2ம் இடம் பிடித்த புனேரி பல்தான் அணிக்கு ரூ. 1.8 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement

Related News