அசாமின் துப்ரியில் தடை உத்தரவு
இந்நிலையில் வகுப்புவாத பதற்றம், கலவர ஆபத்து, வன்முறை காரணமாக தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். துப்ரி காவல்நிலைய அதிகார வரம்பிற்குள் வரும் பகுதிகளில் அனைத்து கடைகள் மற்றும் சந்தைகளை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.