தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேராசிரியை நிகிதாவின் நகை திருட்டு ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு

திருப்புவனம்: மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் பேராசிரியை நிகிதா. இவர், ஜூன் 27ம் தேதி, தனது தாயுடன் சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது காரில் இருந்த நகைகள் மாயமானதாக திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் கோயில் காவலாளி அஜித்குமாரிடம் விசாரித்த போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 5 போலீசார் கைதாயினர்.

Advertisement

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்த அறிக்கையை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்தனர். மேலும், நகை மாயமான வழக்கின் விசாரணையை ஒரு மாதத்திற்குள் முடிப்பதாக சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை, சிபிஐ அதிகாரிகள் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் நகை திருட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement