தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புரோ கபடி லீக் தொடரில் இன்று அரியானா-பெங்களூரு; புனேரி-பாட்னா மோதல்

விசாகப்பட்டினம்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடிலீக் தொடர் போட்டிகளில் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 19வது லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் 44-34 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், தபாங் டெல்லி-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் முதல் பாதியில், 20-15 என முன்னிலை வகித்தது.

Advertisement

2வது பாதியில் கடைசி ரெய்டு வரை அந்த அணி ஒரு புள்ளி முன்னிலையில் இருந்தது. டெல்லி அணியின் 3பேர் மட்டுமே களத்தில் இருந்த நேரத்தில் கடைசி ரெய்டு சென்ற ஜெய்ப்பூரின் நிதின்குமார் வெள்ளை கோட்டை தாண்டாமல் ஓடிவந்துவிட்டார். இதனால் சூப்பர் டேக்கிளாக 2 புள்ளிபெற்ற டெல்லி 36-35 என த்ரில் வெற்றிபெற்றது. இன்று இரவு 8 மணிக்கு அரியானா-பெங்களூரு, இரவு 9 மணிக்கு புனேரிபால்டன்-பாட்னா மோதுகின்றன.

Advertisement