தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

92 ஆண்டுகால நிறுவன வரலாற்றில் முதல் பெண் CEO : HUL நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பிரியா நாயர் நியமனம்!

மும்பை: ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரியா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். 92 ஆண்டுகால நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு பெண் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும். 1995ஆம் ஆண்டு HUL-ல் இணைந்த இவர், வீட்டு பராமரிப்பு, அழகு, நல்வாழ்வு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பணிகளின் விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் பதவிகளை வகித்தார் .

2023ஆம் ஆண்டு முதல் பிரியா யூனிலீவரின் வேகமாக வளர்ந்து வரும் வணிகங்களின் ஒன்றான அழகு மற்றும் நல்வாழ்வின் தலைவராக பதவி விதித்தார். இந்நிலையில் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள ரோஹித் ஜாவா தனிப்பட்ட காரணங்களுக்காக அப்பதவியை விட்டு விலகுவதால், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அப்பதவியில் பிரியா நாயர் தொடருவார் என அறிவிக்கப்பட்டது. இந்தியா சந்தையை பற்றி ஆழமாக புரிதல் கொண்டுள்ள பிரியாவின் செயல்பாடு மூலம் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வார் என அந்நிறுவனத்தின் தலைவர் நிதின் பரஞ்ச்பே தெரிவித்துள்ளார்.