தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

சித்ரதுர்கா மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் கர்நாடக தனியார் மருத்துவமனைகள் பதிவு குழுக் கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் டி.வெங்கடேஷ் பேசியதாவது. கர்நாடக தனியார் மருத்துவ நிறுவன சட்டத்தின்படி (கேபிஎம்இ) விதிமுறைகளை மீறும் தனியார் மருத்துவமனை, நர்சிங் ஹோம், ஆய்வகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் விதிகளின்படி பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயம். பதிவு செய்யாமல் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement

ஆயுஷ் கிளினிக்கிற்கு உரிமம் பெற்று அலோபதி சிகிச்சை அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யாமல் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை கண்டறிய நடவடிக்கை தொடங்க வேண்டும். இதுபோன்ற கிளினிக்குகளை மூட மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நல அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்காமல் கண்காணிக்க வேண்டும். பொதுமக்களின் சுகாதாரத்தை காக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement

Related News