தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
Advertisement
ஆயுஷ் கிளினிக்கிற்கு உரிமம் பெற்று அலோபதி சிகிச்சை அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யாமல் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை கண்டறிய நடவடிக்கை தொடங்க வேண்டும். இதுபோன்ற கிளினிக்குகளை மூட மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நல அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்காமல் கண்காணிக்க வேண்டும். பொதுமக்களின் சுகாதாரத்தை காக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Advertisement