தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் விடுதியில் மாணவி மர்ம சாவு

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த கல்யாணி பகுதியைச் சேர்ந்த சரவணன்-ரேவதி தம்பதியின் மகள் கோபிகா (17). இவர் நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில், ஓட்டல் மேனேஜ்மென்ட் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரை கல்லூரி நிர்வாகம், 3 மாத பயிற்சிக்காக கொல்லிமலை சேலூர்நாடு பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அனுப்பியது. அங்கு தோழி கவுசல்யாவுடன் தங்கி பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
Advertisement

நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், விடுதி கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்த கோபிகாவை செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிந்து ஓட்டல் ஊழியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement

Related News