தனியார் விடுதியில் மாணவி மர்ம சாவு
Advertisement
நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், விடுதி கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்த கோபிகாவை செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிந்து ஓட்டல் ஊழியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்துகின்றனர்.
Advertisement