தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கைதி வீடியோ கால் வார்டன் சஸ்பெண்ட்

Advertisement

கோபி: ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்த கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த கவுரிசங்கர் (25) என்பவர் கடந்த 23.7.2024 அன்று சிறையில் இருந்து வெளிவந்த கோவை சரவணம்பட்டி காமராஜபுரத்தை சேர்ந்த கவுதம் (30) என்பவருடன் வீடியோ காலில் பேசினார். இந்த வீடியோ கால் பதிவு கடந்த 8ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ காலில் பேசியவர்கள் முதன்மை தலைமை வார்டன் ராஜாராம் பணம் பெற்று கொண்டு கைதிகளுக்கு உதவி செய்வதாக கூறி இருந்ததால் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் அடிப்படையில் முதன்மை தலைமை வார்டன் ராஜாராமை சிறைத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Related News