தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கைதிகளுக்கு கஞ்சா கடத்திய சமையல்காரர் ‘டிஸ்மிஸ்’

சேலம்: சேலம் மத்திய சிறையில் சமையல்காரராக பணியாற்றி வந்தவர் தனபால் (40). இவர் கைதிகளுக்கு கஞ்சா கொடுப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை வார்டன்கள் கண்காணித்து வந்தனர். சாப்பாடு சமைத்தபிறகு, கஞ்சியை வடிப்பதற்கான சாக்கும், சவுக்கு கட்டையும் சிறையின் வெளிப்பகுதியில் இருக்கும். இதனை எடுத்துவருவதற்காக சிறையிலிருந்து வெளியே வரும் தனபால், அங்கு வார்டன்கள் உடைமாற்றும் அறைக்கு சென்றுவிட்டு செல்வார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4ம்தேதி அதிகாலை 3.30 மணிக்கு சாக்குப்பையை எடுப்பதற்காக வெளியே வந்தார். பின்னர் சிறைக்குள் சென்றபோது, அவரை மடக்கிய வார்டன்கள் சோதனை நடத்தினர். அவரது உள்ளாடைக்குள் இருந்த 140 கிராம் கஞ்சாவை எடுத்தனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. தொடர் விசாரணையில் சமையல்காரர் தனபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது அவரை டிஸ்மிஸ் செய்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement

Advertisement