தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

30 நாள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு அரசியலமைப்பு திருத்த மசோதா ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்: மாயாவதி கருத்து

லக்னோ: குற்ற வழக்கில் சிறையில் இருந்தால் பதவி பறிக்கும் 130வது அரசியலமைப்பு திருத்த மசோதா ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்றும் இதை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:பெரும் கூச்சலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 130வது அரசியலமைப்பு திருத்த மசோதா, நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒன்றாகத் தெரிகிறது.

ஆளும் கட்சிகள் பெரும்பாலும் தங்கள் சொந்த லாபத்திற்காகவும், சுயநலத்திற்காகவும், விரோதத்திற்காகவும் இதை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்று பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். எனவே, எங்கள் கட்சி இந்த மசோதாவுடன் உடன்படவில்லை. நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் நலனுக்காக அரசாங்கம் இதை மறுபரிசீலனை செய்வது பொருத்தமானதாக இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement