தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியதால் சர்ச்சை

திருவனந்தபுரம்: எர்ணாகுளம்-பெங்களூரு உள்பட 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். எர்ணாகுளம்- பெங்களூரு ரயிலுக்கு தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 4 இடங்களில் நிறுத்தங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை முதல் ரயில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது மாணவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பாடலை பாடினர். இந்த வீடியோ தென்னக ரயில்வேயின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக இந்தப் பாடல் எக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

Advertisement

Advertisement