தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிரதமர் மோடியுடன் இன்று சுபான்ஷூ சுக்லா சந்திப்பு

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய பின்னர் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். நாசா மற்றும் இஸ்ரோ ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தில் இந்திய விண்வெளி வீரரும் விமானப்படை கேப்டனுமான சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட குழுவினர் ஜூன் மாதம் 25ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு புறப்பட்டனர். சுபான்ஷூ குழுவினர் 18 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.

பின்னர் ஜூலை 15ம் தேதி விண்வெளி வீரர்கள் குழு பூமிக்கு திரும்பியது. இதனை தொடர்ந்து சுபான்ஷூ சுக்லா இன்று தனது சொந்த ஊரான லக்னோ திரும்புகிறார். பின்னர் சுபான்ஷூ சுக்லா பிரதமர் மோடியை சந்திக்கிறார். 2027ம் ஆண்டு இஸ்ரோ தனது முதல் மனித விண்வெளி பயணத்தை எதிர்நோக்கியுள்ளதால் சக ஊழியர்களுடன் சுக்லா பகிர்ந்து கொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறார். சுக்லா, விமானத்தில் அமர்ந்திருக்கும் தனது புன்னகை புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இந்தியாவிற்கு திரும்புவதற்கு ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.