தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமர் மோடியுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடியை ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று சந்தித்து பேசினார். ஜார்கண்டில் முக்தி மோர்ச்சா நிர்வாக தலைவர் மற்றும் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ஜனவரி மாதம் 31ம் தேதி கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு முன்னதாக ஹேமந்த் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரன் கடந்த மாதம் 28ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இதனை தொடர்ந்து 4ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஹேமந்த் சோரன் இது மரியாதை நிமித்தான சந்திப்பு என குறிப்பிட்டுள்ளார்.
Advertisement

Advertisement

Related News