தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள பிரதமர் மோடி பேசும் வார்த்தைகளைக் கேளுங்கள்: ராகுல் காந்தி

டெல்லி: விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள பிரதமர் மோடி பேசும் வார்த்தைகளைக் கேளுங்கள்; மக்களின் வீட்டில் உள்ள அறை, கழுத்தில் உள்ள தாலி, எருமையை காங்கிரஸ் பறிக்கும் என கூறுகிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அபத்தமான, பொய்யான விஷயங்களைச் பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement

மேலும் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; "விரக்தியடைந்த, ஏமாற்றமடைந்த மற்றும் தோல்வியடைந்த பிரதமரின் வார்த்தைகளைக் கேளுங்கள்:

- உங்கள் வீட்டில் உள்ள அறையை காங்கிரஸ் பறித்துவிடும்

- உங்கள் கழுத்தில் உள்ள மங்களசூத்திரத்தை காங்கிரஸ் பறிக்கும்

- காங்கிரஸ் உங்கள் எருமையைப் பறிக்கும்

300-க்கு 150-க்கும் மேற்பட்ட இடங்களை தன்னிடம் இருந்து பறித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது என்பதற்காகவே நரேந்திர மோடி இதுபோன்ற தவறான, பொய்யான விஷயங்களைச் சொல்கிறார்.

இந்த அச்சத்தில், பிரதமர் என்ற கண்ணியத்தை மறந்து, 'பொய்களின் இயந்திரமாக' மோடி மாறிவிட்டார்

இந்திய அரசு பொதுமக்களிடம் இருந்து எடுக்காது, அவர்களுக்குக் கொடுக்கும் - மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு செலவழித்த அதே தொகை.

நமது அரசு அதானிகளின் ஆட்சியாக இருக்காது, இந்துஸ்தானியர்களின் ஆட்சியாக இருக்கும்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News