தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமர் மோடியை சந்தித்தார் சீன அமைச்சர் வாங் யீ

புதுடெல்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். சீனாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி செல்ல உள்ள நிலையில் அவரை சந்தித்து பேச சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யீ, இந்தியா வந்துள்ளார். இங்கு அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு நட்பு குறித்து ஆலோசனை நடத்திய அவர், இறுதியாக நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

Advertisement

அப்போது இருநாடுகள் இடையே உள்ள ஒப்பந்தம், சீனா உச்சி மாநாட்டில் மேற்கொள்ள உள்ள நிகழ்வுகள், அமெரிக்க வரி விதிப்பின் பாதிப்பை குறைக்க இருநாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘கடந்த 10 மாதங்களில் இந்தியா-சீனா உறவுகள் ஒருவருக்கொருவர் நலன்கள் மற்றும் உணர்திறன்களை மதிப்பதன் மூலம் நிலையான முன்னேற்றம் அடைந்துள்ளன.

தற்போது சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. கடந்த ஆண்டு கசானில் சீன அதிபர் ஜின்பிங்கை நான் சந்தித்ததிலிருந்து இருநாட்டு உறவுகளும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன. இனி தியான்ஜினில் நடக்கும் உச்சிமாநாட்டின் போது எங்கள் அடுத்த சந்திப்பை நான் எதிர்நோக்குகிறேன். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நட்பு மிகவும் முக்கியமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News