தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமர், அமைச்சர்கள் மட்டுமே பேசுவது செயல்படாத நாடாளுமன்றம்: காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: மகா கும்பமேளா குறித்த பிரதமர் மோடியின் அறிக்கை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப முயற்சித்தன. இதன் காரணமாக அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் மக்களவை துணை தலைவர் கவுரவ் கோகாய் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘எதிர்க்கட்சிகள் கும்பமேளா குறித்து பேச அனுமதித்து இருந்தால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு இருக்காது. ஆனால் அரசும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரும் பிடிவாதமாக இருந்தனர்.
Advertisement

பிரதமரும், அவரது அமைச்சர்கள் மட்டுமே பேசும் நாடாளுமன்றம் செயல்படும் நாடாளுமன்றம் இல்லை. நாடாளுமன்றம் இந்திய மக்களுக்கு சொந்தமானது. மேலும் அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை கூறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். கங்கை மீதான நமது பக்தியை பற்றி பேசுவதில் இருந்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமைதியாக்கப்படும் மற்றொரு நாள் இதுவாகும். இந்திய நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் செழுமையை பற்றி பேசுவதில் இருந்து அமைதியாக இருக்கிறேன். கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் இறந்த அனைவரையும் நினைவு கூர்ந்து அமைதியாக இருக்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement