பெங்களுருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
12:14 PM Aug 10, 2025 IST
பெங்களுரு: பெங்களுருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆர்.வி.சாலை முதல் பொம்மசந்த்ரா வரை 19 கி.மீ. தூர மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்தார்.