தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மீனவர்கள் மீதான தாக்குதல் வழக்கு : பிரதமர் அலுவலக செயலாளரை விடுவிக்க மறுப்பு

மதுரை : தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் இருந்து பிரதமர் அலுவலக செயலாளரை விடுவிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இலங்கை அரசுடன் பேச்சு நடத்த உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீனவர் மீதான தாக்குதல் வழக்கிலிருந்து பிரதமர் அலுவலக செயலாளரை நீக்க ஒன்றிய அரசு தரப்பு கோரிக்கை வைத்தது. பிரதமர் அலுவலக முதன்மை செயலரை ஏன் வழக்கிலிருந்து நீக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு குறித்து பிரதமர் அலுவலக செயலர், ஒன்றிய உள்துறை செயலர், வெளியுறவு செயலர் பதில் மனு தாக்கல் செய்ய ஆணையிட்டனர்.

Related News