தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் மோசமாகி விட்ட இந்தியா: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதாக காங். நிர்வாகியான இம்ரான் மசூத் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்; நாம் விஸ்வ குருவாகப் போவதாக கூறுகிறார்கள், ஆனால் நாட்டின் ஏற்றுமதி ஏன் சரிந்துவிட்டது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வேலை வாய்ப்பு பற்றி பேசும் பாஜக ஆட்சியில் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். பாஜக ஆட்சி, அரசு வேலைவாய்ப்புகளுக்கு முடிவு கட்டிவிட்டதாகவும், விவசாயி நிலை பற்றி ஆளும் பாஜக பேசுவதே இல்லை; குடியானவர்கள் தற்கொலை செய்வதாகவும் அவர் குற்றச்சாட்டினார்.