தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விலைவாசி உயர்வால் நெருக்கடி உணவுப் பொருட்களின் வரியை ரத்து செய்கிறார் அதிபர் டிரம்ப்: தன் வினை தன்னையே சுட்டது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற டிரம்ப் உலக நாடுகள் மீது கடுமையான இறக்குமதி வரி விதித்ததால் அமெரிக்காவில் விலைவாசி உயரத் தொடங்கியது. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதையே பிரசாரமாக்கி சமீபத்தில் நடந்த ஆளுநர், மேயர் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது.

Advertisement

இதையடுத்து புளோரிடாவுக்கு சென்ற அதிபர் டிரம்ப் விமானத்தில் அளித்த பேட்டியில், ‘‘மாட்டிறைச்சி, காபி, தக்காளி, வாழைப்பழம் உள்ளிட்ட வெப்ப மண்டலப் பழங்கள் உள்ளிட்டவற்றின் மீதான வரியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இறக்குமதி வரி விதிப்பால் விலைவாசி உயர்வு என்பதால் சில பொருட்களுக்கு சரியாக இருக்கலாம்.

ஆனால் பெரும்பாலான சுமை பிற நாடுகள் மீது தான் சுமத்தப்படுகிறது’’ என்றார். ரூ.8,879 கோடி இழப்பீடு கேட்டு பிபிசி நிறுவனத்திற்கு மிரட்டல்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உரையை தவறாக திருத்தி வௌியிட்ட பிபிசி நிறுவனம் அதற்காக மன்னிப்பு கோரி உள்ளது. ஆனால், பிபிசி நிறுவனம், ரூ.8,879 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி உள்ளார்.

Advertisement