தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை எகிறியது: 1 கிலோ மல்லி ரூ.3,000

சென்னை: பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லி ரூ.2,300, ஐஸ் மல்லி ரூ. 1,800, ஜாதிமல்லி ரூ.900, முல்லை ரூ.1200, கனகாம்பரம் ரூ.1000, காட்டுமல்லி ரூ.400, அரளி பூ ரூ.350, பன்னீர்ரோஸ் ரூ.140, சம்பங்கி ரூ.250, சாமந்தி ரூ.100, சாக்லேட் ரோஸ் ரூ.160க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.3,000, ஐஸ் மல்லி ரூ.2,400, ஜாதிமல்லி ரூ.2,500, முல்லை ரூ.1500, கனகாம்பரம் மற்றும் காட்டுமல்லி தலா ரூ.1,000, அரளி பூ ரூ.200, சாமந்தி ரூ.100, சம்பங்கி ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.130, சாக்லேட் ரோஸ் ரூ.150க்கும் விற்கப்பட்டது.