தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிபர் டிரம்பின் வரி விதிப்பின் தாக்கம் சூரத்தில் 1.35 லட்சம் பேர் வேலையிழப்பு: சசி தரூர் தகவல்

சிங்கப்பூர்: இந்திய ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்கத்தின் விழா (நேட்கான் 2025) சிங்கப்பூரில் நடந்தது. இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த எம்பி சசி தரூர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது டிரம்பின் வரி விதிப்புகள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘‘அமெரிக்கா விதித்துள்ள வரிகள் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

குஜராத்தின் சூரத்தில் ரத்தின கற்கள், நகை வணிகத்திலும் ஏற்கனவே 1.35 லட்சம் பேர் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதே போல் கடல் உணவு மற்றும் உற்பத்தி துறையிலும் மிக பெரிய பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளன. அமெரிக்காவில் டிரம்புக்கு முன்பு 45 அதிபர்கள் பதவியில் இருந்துள்ளனர். ஆனால் இது போன்ற நடத்தை கொண்ட அதிபர்கள் இதுவரை இருந்தது கிடையாது. எந்த உலக தலைவராவது தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று வெளிப்படையாக சொன்னதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’’ என்றார்.

Advertisement