தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரேமலதா முன்னிலையில் தேமுதிக நிர்வாகிகள் ரகளை

திருப்பூர்: தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளா் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனா். காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நிர்வாகிகள் காலையிலேயே மண்டபத்திற்கு வந்தனா். ஆனால் சுமார் 2.30 மணி நேரம் தாமதமாக 12.30 மணிக்கு கூட்ட அரங்கிற்கு பிரேமலதா விஜயகாந்த் வந்தார். இதனால் தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர். அதே நேரத்தில் கூட்ட அரங்கிற்குள் வராமல் நிர்வாகிகள் சிலர் வெளியே நின்றபடி கோஷமிட்டனா. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் குழந்தைவேல் தங்களுக்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை. தங்களை மதிப்பது இல்லை. தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி வெளியே நின்று கோஷமிட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் முடிந்த பின்னர் பிரேமலதா அந்த நிர்வாகிகளை சந்தித்தார்.

Advertisement

Advertisement

Related News