தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆக.3ம் தேதி முதல் பிரேமலதா தேர்தல் சுற்றுப்பயணம்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் முதல் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பூத் முகவர்கள் உடன் நேரடி சந்திப்பு- “உள்ளம் தேடி” “இல்லம் நாடி” என்ற பெயரிலும், தொகுதி மக்களுடன் சந்திப்பு- “கேப்டனின் ரத ‍‍யாத்திரை” “மக்களை தேடி மக்கள் தலைவர்” என்ற பெயரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
Advertisement

அதன்படி வரும் 3ம் தேதி தனது மாலை 4 மணியளவில் கும்மிடிப்பூண்டி தொகுதி ஆரம்பாக்கம் பிள்ளையார் கோயில் அருகில் அவர் தொகுதி மக்களை சந்தித்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து 4ம் தேதி காலை 10 மணியளவில் ஆவடியியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும், 4ம் தேதி மாலை 4 மணியளவில் திருத்தணியிலும் மக்கள் சந்தித்து பேசுகிறார்.

தொடர்ந்து 5ம் தேதி காஞ்சிபுரம், சோழிங்கநல்லூர் தொகுதியிலும், 6ம் தேதி வேலூர், குடியாத்தம், 7ம் தேதி திருப்பத்தூர், ஓசூரிலும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தொகுதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து ஆகஸ்ட் 23ம் தேி மாலை செங்கல்பட்டில் மக்கள் சந்திப்புடன் தனது முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

Advertisement

Related News