தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரரசர் நிர்வாணமாகி விட்டார்: நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு

சென்னை: மக்களவை தேர்தல் முடிவுகள் பற்றி குறிப்பிட்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், பேரரசர் நிர்வாணமாக்கப்பட்டுள்ளார் என மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜவை எதிர்த்து போட்டியிட்டவர் பிரகாஷ் ராஜ். தொடர்ந்து அவர் பாஜவுக்கு எதிராக தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதும் அவர் டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
Advertisement

அதில் அவர் கூறியிருப்பதாவது: பேரரசர் நிர்வாணமாக்கப்பட்டுள்ளார். இனி அவர் வேறொருவர் தயவில் நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்தியாவுக்கும் (இந்தியா கூட்டணி) பொறுப்புள்ள குடிமை சமூகத்துக்கும் நன்றி. அவரது (மோடி) ஈகோவை துளைத்து, அவரது இடத்தை அவருக்கு காட்டியதற்கு நன்றி. நமது நாட்டுக்காக ஒருங்கிணைந்து போராடினோம். அது தொடரும். ஜெய் ஹிந்த்.

Advertisement