தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்கொள்முதல் விவகாரங்களில் முறைகேடுகள் இருந்தால் அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் ரத்து: வங்கதேசம் திட்டவட்டம்

டாக்கா: கடந்த ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் அதானி பவர் மற்றும் வங்கதேசம் இடையேயான 2017ம் ஆண்டு மின்விநியோக ஒப்பந்தம் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட தேசிய மறுஆய்வுக் குழு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. குழுவின் தலைவர் மொய்னுல் இஸ்லாம் சவுத்ரி கூறுகையில், மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்யும்போது மிகப்பெரிய ஊழல், கூட்டுச்சதி, மோசடி , முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதங்கள் இருப்பதை கண்டறிந்தோம்” என்றார்.

Advertisement

இது தொடர்பாக எரிசக்தி விவகார ஆலோசகர் முகமது பவுசல் கபீர் கான் கூறுகையில், ‘‘பொதுவாக ஒப்பந்தங்களில் எந்த ஊழல்களும் நடக்கவில்லை என்று கூறுகின்றன. ஆனால் வேறுவிதமாக ஊழல் அல்லது முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு தயங்கமாட்டோம்” என்றார்.

Advertisement