கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து 4,800 கோழிகள் சாவு
Advertisement
இந்நிலையில் நேற்று கெடார் பகுதியில் பெய்த மழையால் விவசாய நிலங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு கெடார்- செல்லங்குப்பம் சாலையில் கெடார் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி பழனியம்மாள் (39) என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் புகுந்தது. இதனால் கோழி பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 4,800 கோழிகள் இறந்ததாக கூறப்படுகிறது.
Advertisement