தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும், கண்டித்தும் பரபரப்பு போஸ்டர்

செங்கோட்டையனின் கட்சி பதவியை எடப்பாடி பறித்த நிலையில் அவருக்கு ஆதரவாக வேலூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையன் கருத்தினை உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரும் வரவேற்கிறோம்’ என்று வேலூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ரகு என்பவர் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.இதேபோல், ராமநாதபுரத்தில் ‘‘தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்ற ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம்’’ என செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Advertisement

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் அதிமுக நிர்வாகிகளால் செங்கோட்டையனுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘‘வயது முதிர்ந்த இலைகள் உதிரத்தான் செய்யும். துளிர்க்க ஆயிரமாயிரம் இளைஞர்கள் காத்திருக்கிறோம். மரங்களைத் தேடித் தான் பறவைகள் வரும், பறவைகள் போவது குறித்து மரங்கள் கவலைப்படுவதில்லை, அதிமுக ஆலமரம் போன்றது. புயல், மழை, வெள்ளம், சூறாவளியை சமாளிக்கக் கூடிய தொண்டர்கள் நாங்கள் இருக்கிறோம்’’ போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தது. இது டிடிவி.தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News