தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆபாச படங்களை அனுப்பி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

வாடிப்பட்டி: மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 33 வயதான பெண் பணி புரிந்து வருகிறார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவர் பணியில் உள்ள குழுமத்தின் பயிற்சியாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும், சோழவந்தானை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர், இந்த பெண்ணின் வாட்ஸ் அப்புக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த பெண் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர் குறித்து வாடிப்பட்டி காவல் நிலையம் மற்றும் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement

Advertisement