தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2027ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நவ. 10 முதல் சோதனை பயிற்சி

புதுடெல்லி: 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதல்கட்ட சோதனை பயிற்சி அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்செய் குமார் நாராயண் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “ஏப்ரல் 1 2026 முதல் பிப்ரவரி 28 2027 வரை இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு முன்பாக, அதன் நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை சோதிக்க பயிற்சி நடத்தப்பட உள்ளது.

Advertisement

இந்த கணக்கெடுப்பு முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த சோதனை பயிற்சி நடத்தப்படும். ஸ்மார்ட்போன்கள் மூலம் தரவுகள் சேகரிப்பு, ஜிபிஸ் கண்காணிப்பு, பலமொழி ஆதரவு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவை இதில் அடங்கும்.

34 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் சுமார் 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் முழு பயிற்சியிலும் ஈடுபடுத்தப்படுவார்கள். கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், சாத்தியமான சிக்கல்களை கண்டறிந்து சரி செய்வதற்கும் இந்த முன்சோதனை பயிற்சி மிகவும் முக்கியமானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News