தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பாக்கு விளைச்சல் அமோகம்

அரூர் : தமிழகத்தில் சேலம் மாவட்டம் பாக்கு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. நாமக்கல் மாவட்டம் 2ம் இடத்திலும், தர்மபுரி மாவட்டம் 3ம் இடத்திலும் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் அதிக அளவில் பாக்கு மரங்கள் உள்ளது. இப்பகுதியில் தென்கரைகோட்டை, ராமியம்பட்டி, ஜம்மனஹள்ளி, கர்த்தானூர், வாணியாறு அணை கட்டு மற்றும் சுற்றுபுற பகுதியில், லட்சக்கணக்கான பாக்கு மரங்கள் உள்ளது.

Advertisement

தற்போது பாக்கு அறுவடை சீசன் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, எப்போதும் இல்லாத அளவிற்கு நடப்பாண்டு பாக்கு விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு சேர்த்து சேலம் பால் மார்க்கெட் பகுதியில் வாராந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பாக்கு விற்பனைக்கு என சந்தை கூடுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து பாக்கு வியாபாரிகள் வந்து மொத்தமாக பாக்குகளை கொள்முதல் செய்கின்றனர்.

அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையால், பாக்கு மரங்களை பராமரிக்கவும் அறுவடை செய்ய என மொத்த குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள். காய், பழம், பதப்படுத்தப்பட்ட பாக்கு என மூன்று விதமாக விற்பனைக்கு வருகிறது என்றனர்.

Advertisement

Related News