தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு: 5 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!

சென்னை: மழையால் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகி இருக்கிறது. சென்னை பூவிருந்தவல்லி, மதுரவாயல், போரூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து செல்கிறது. மதுரவாயல் மேம்பாலத்தை கடக்க அரை மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் நின்று கொண்டு இருந்தன. மழை காரணமாக சாலைகள் குண்டு குழியுமாக இருக்கிறது. அதைப்போன்று வாகனங்கள் பொறுமையாக செல்வதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போன்று சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement