தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூந்தமல்லி - போரூர் இடையே இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் : திட்ட இயக்குனர் அர்ஜுனன் தகவல்

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 2027ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைந்து சேவை தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் குறித்து பேசிய மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன், "மெட்ரோ 2ம் கட்ட வழித்தடத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 118.9 கி.மீ.க்கு நடைபெறுகிறது.

Advertisement

பூந்தமல்லி - போரூர் இடையே இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். இதே போன்று போரூர் - கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் இடையேயும் கோயம்பேடு முதல் நத்தம்பாக்கம் வர்த்தக மையம் இடையேயும் 2ம் கட்ட மெட்ரோவின் மற்றொரு சேவை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

பூந்தமல்லி - போரூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் உயர்மட்ட பாதையாக அமைக்கப்பட உள்ளது. மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான வழித்தடத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து 2027ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 6 பெட்டிகளுடன் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது."இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement