தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூந்தமல்லி அருகே தனியார் உணவு கூடத்தில் கேஸ் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து!!

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த வயலாநல்லூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான உணவு கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவு கூடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உணவுகளை தயாரித்து அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை வழக்கம் போல் உணவு கூடத்தில் உணவு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

அப்போது சமையலறையில் சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. அதனைக் கண்டு ஊழியர்கள் அலறடித்து வெளியேறினார்கள். சமையலறையில் இருப்பு வைத்திருந்த மளிகை பொருட்களில் தீ பரவி மளமளவென எறிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக வெள்ளவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

Related News