தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னை அணைக்கட்டு நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

அரக்கோணம்: பொன்னை அணைக்கட்டு நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் அதிகபட்சமாக 12 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது. இதனால், பொன்னை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் காலை நிலவரப்படி 6500 கன அடி நீரானது வெளியேற்றப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் 3 பிரதான மதகுகள் மூலம் கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் விநாடிக்கு 4249 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பொன்னை ஆற்றின்கரையோரம் உள்ள மக்களுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை கரையோரத்தில் உள்ள மக்கள் பொன்னை ஆற்று பகுதிகளில் குளிக்கவோ, செல்லவோ, குழந்தைகளை ஆற்றங்கரை ஓரம் அழைத்து செல்ல வேண்டாம் எனவும், நீர்நிலைகள் அருகில் கால்நடைகளை அழைத்து செல்ல வேண்டாம் என்றும், 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Related News