தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத், கர்நாடகாவை போன்று தமிழகத்திலும் பொறியாளர்களுக்கான கவுன்சில் அமைத்திட வேண்டும்: அரசுக்கு பொன்குமார் கோரிக்கை

சென்னை: கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு தலைவர் பொன்குமார் அளித்த பேட்டி: பொறியாளர் கவுன்சில் அமைக்கப்பட்டால் பொறியாளர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்வதின் மூலம் பொறியாளர்கள் துறை முறைப்படுத்தப்படும், போலிப் பொறியாளர்கள் தவிர்க்கப்பட்டு தரமான கட்டுமானத்தை உருவாக்க இயலும்.
Advertisement

பதிவு பெற்ற பொறியாளர்கள் கட்டுமானப் பணிகளை செய்யும் நிலை உருவாகும் போது வேலையற்ற பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். குஜராத், கர்நாடகாவிலும் பொறியாளர் கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டிலும் பொறியாளர் கவுன்சில் அமைக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement