தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலித்தீன் கவர் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் ஆகின. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் ஒரு தனியார் தொழிற்சாலை என்பது இயங்கி வருகிறது. இந்த தனியார் தொழிற்சாலையில் பாலித்தீன் கவர் தயாரித்து வருகின்றனர். இந்த கம்பெனி பொறுத்தவரை சுமார் 40க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், இன்று அதிகாலையில் எதிர்பாராத மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ ஏற்பட்ட தொடர்ச்சியாக மறைமலைநகர் பகுதியில் இருந்தும் அதேபோல் மஹேந்திரசிட்டி பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு இடங்களில் இருந்து 30க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

இருந்தாலும் கூட யாரும் அதிகளவில் நடந்த தீ விபத்து காரணமாக ஊழியர்கள் யாரும் இல்லாத ஒரு காரணமாக எந்த ஒரு அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட தீ விபத்து காரணமாக ரூ.70 லட்சம் மதிப்பிலான பாலத்தின் கவர்கள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்ததாக தகவல் தெரிவித்தார்கள். கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்துக்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

Advertisement

Related News